Meet with Eval
Thursday, March 30, 2017, 2:00 PM
I met with Eval today afternoon. We spoke for about 20 minutes. The EP was graded well and got good top of the class grades.
Meet with Eval
Thursday, March 30, 2017, 2:00 PM
I met with Eval today afternoon. We spoke for about 20 minutes. The EP was graded well and got good top of the class grades.
Decision Day
Friday, March 17, 2017
TLH
Today was the decision day. It was decided today and the information was sent via e-mail in the morning.
Visit SFL
March 12-14, 2017
SFL
We went to SFL and spent most part of two days: Monday and Tuesday returning to Tallahassee late evening on Tuesday.
We left late afternoon on Sunday, March 12 and stayed at a place close the campus.
It was a nice arrival
Feb 28, 2017
It was a nice arrival on a cold day. Still fresh.
I wanted to learn more about finance and financial literacy as this area is becoming more and more important as people have been asked to take care of their own financial future. Less and less number of people are afforded traditional pensions (except social security) and more and more are offered 401 (k) or 403 (b) or 457.
Even with those available qualified plans the participation is not mandatory and it is hard to be part of the qualified plans unless one is disciplined. Even institutions and companies are cutting back on the matching amounts they are willing give.
So in that context, I wanted to test my basic knowledge of the financial fitness, awareness, and investments, like stocks, and mutual funds. So I took the Kiplinger’s basic finance quiz. I did badly on the EFTs, Dividends quiz but did okay on the following quiz.
The first one was Investing Quiz
The second one was about Financial Planning which I did okay.
The next one was about EFTs which I scored only 6/10 and next was about dividends which I scored only 6/10. The next one was about Mutual Funds.
The final one was about Financial Attitude.
Overall, I think I did okay.
படம்: நான் அவன் இல்லை
பாடல்: ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: ஜெயதேவ், சங்கீதா இராஜெஸ்வரன், மேஹா, இரம்யா, ஷிபா
இசை: விஜய் அந்தோணி, டி. இமாம்
வருடம்: 2007
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பறந்தேன்
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
This is the way to go, this is ecstasy
This song is just a way to celebrate
We were so meant to be, yo!
This is indescribable Can’t you see
Knock me down yo! Baby can’t believe
Just is survival destiny, yo!
காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா
லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்
உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப் போகிறேன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு
For several week now, I have been slowly adding strength and weight (mostly strength) training to my daily gymnasium routines. Since I have only limited break time, I mix the cardio work outs like jogging, rowing, cycling, elliptical, stair master, etc with other strength training.
My colleague had introduced me to the strength training and slowly I am adding to the variety of machines, I use to do the training. This week I added couple of more machines to my regular routine.
Since so far most of the machines had upper body work out, I added two for the lower body work out. The first one is Cybex Seated Leg Curl
The next one for the leg work out is the Cybex leg extension
பாடல்: உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு
படம்: யுவன் யுவதி
இசை; விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கார்திக், ரம்யா
பாடலாசிரியர்: பிரியன்
வருடம்: 2011
உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …
நீ வந்து போன பிறகு, தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதே என் பாதம்
தண் நீரில் ஆடும் அலையாய், காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய், சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய் …
உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …
அடி உன்னைப் போல பெண்ணை எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை யாருமே ஈர்த்ததில்லை … ஓ … ஓ … ஓ
உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்
சிலிர்க்கிறேன் தவிக்கிறேன் என் வசம் நானும் இல்லை… ஓ … ஓ
மழை நின்ற போதும் கிளைகள் சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய் …
உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …
என்னை விட்டு உள்ளம் உந்தன் பின்னால் செல்லும்
தடுக்கிறேன் தவிக்கிறேன் இதயமும் கேட்கவில்லை… ஓ … ஓ … ஓ
நான் இன்று போல என்றும் சொக்கிப் போனதில்லை
இதற்குமுன் எனக்கிந்த பரவசம் பாய்ந்ததில்லை… ஓ … ஓ
நீ நேற்று எங்கு இருந்தாய் என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்
இனி நாளை என்ன அவஸ்தயை புரிவாய் …
உன் கண்ணைப் பார்த்த பிறகு, என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில் மனம் குடை சாயும் …
நீ வந்து போன பிறகு, தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில் திரியுதே என் பாதம்
தண் நீரில் ஆடும் அலையாய், காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய், சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய் …
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?
இசை: அ.ர. ரஹ்மான்
பாடல் ஆசிரியர்: வைர முத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆண்டு: 2000
பாடல்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டிப்பது
நேரம் [நி:விநா]
[0:00] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
… … …
என்ன சொல்லப் … போகிறாய்?
[0:24] ♬
[0:39] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
[2:16] ♬
[2:52] இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிற் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே! இல்லை என்று கொல்லடி கண்ணே!
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னை துரத்தாதே உயிர் கரையெறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? … நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா? … மௌனமா?
[4:03] ♬
[4:41] விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூ வாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது?
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னை புரியாதா இது வாழ்வா சாவா?
[5:15] ♬
[5:26] என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? நியாயமா?
நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய்? என்ன சொல்லப் போகிறாய்? மௌனமா? மௌனமா?
என்ன சொல்லப் போகிறாய்? [5:59]